இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு! 24000 பேர் ஓய்வு பெறுகின்றனர் !!

Thursday 26 February 2015

இந்த ஆண்டு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24000 பேர் ஓய்வு பெற இருப்பதால் இந்த காலியிடங்களில் 50% நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இதனால் இளைஞகர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் .


காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி குரூப் A, குரூப் B, குரூப் C அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் வரையில் இதில் அடங்குவர்.

இதில் 50% பணி மூப்பு அடிப்படையிலும் 50% நேரடியாகவும் தேர்ந்தெடுக்கப் படுவர்.

இது ஒரு அரிதான வாய்ப்பு !

நண்பர்களே, போட்டி தேர்வுகளுக்கு தயாராகுங்கள்...

TNPSC:10000 vacancies in TN Goverment-2015 to be filled By Direct Recruitment!

Sunday 8 February 2015




 

Guys,
TNPSC time table is given below..




For more details,
www.tnpsc.gov.in
 
 

Search This Blog

Popular Posts

Tags